மஹர சிறைக்கைதிகளின் மரணம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 30ம் திகதி...!
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் மரண பாிசோதனை அறிக்கைகள் வத்தளை நீதிமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 30ம் திகதி வழங்கப்படுமென தொிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025