ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் பணி புரியும் 47 பேருக்கு கொரோனா..!
ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் பணி புரியும் 47 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிகார ஏப்பா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்டுநாயக்க சீதுவ சுகாதார சேவைகள் பிரிவில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025