கலா வாவியின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டன..!
கலா வாவியின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் கலா வாவியினை அண்மித்து வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கெகிராவ உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக கலா வாவியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025