சுகாதார விதிமுறைகளை மீறிய 41 பேர் கைது!

சுகாதார விதிமுறைகளை மீறிய 41 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் இடைவெளி பேணாமை தொடர்பில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரை சுகாதார விதிமுறைகளை மீறிய 1652 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.