சுகாதார விதிமுறைகளை மீறிய 41 பேர் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் இடைவெளி பேணாமை தொடர்பில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரை சுகாதார விதிமுறைகளை மீறிய 1652 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025