சட்டவிரோதமான முறையில் உலர்ந்த மஞ்சள் இறக்குமதி செய்து விநியோகிக்க முற்பட்ட நபரொருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு ஆயத்த நிலையில் இருந்த உலர்ந்த மஞ்சள் 1950 கிலோ கிராம் 420 கிராமுடன் நபரொருவர் மட்டக்குளிய - களனி கஹமோல வீதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய நேற்று (20) இடம்பெற்ற சுற்றி வளைப்பின்போது இம்மஞ்சள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026