நுவரெலியாவில் வசிப்பிட வசதிகளுக்கு சுகாதார பரிசோதகர்களின் சான்றிதழ் அவசியம்!
நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போர் மக்கள் சுகாதார பரிசோதகர்களின் சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நகரத்தினுள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர மேயர் சந்தன லால் தொிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025