என்டிஜன் பரிசோதணை தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு இன்னல்கள்..!
பி.சி.ஆர். ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளின் முடிவுகளை தனித்தனியாக சமர்ப்பிக்கக் கோரப்பட்டதற்கு பதிலளிக்காததால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இந்த சங்கத்தின் உறுப்பினர் மருத்துவர் ஹரித அலுத்கே இதனை கூறியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025