குழந்தைகளையும் விட்டுவைக்காத கொரோனா..!
மொறளை-றிச்வே மூதாட்டி மருத்தவமனையில் சிகிச்சைக்காக வருபவர்களிடமும் அவர்களை அழைத்து வருபவர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதணைகளில் குறைந்தது 05 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் 70 குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025