மேலும் 715 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்!

மேலும் 715 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்!

இன்று (20) நாட்டில் மேலும் 715 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,000ஐக் கடந்தது. 

இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,267 ஆக உயர்வு.