ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் 03 பேர் கைது
மாலபேகடுவெலை மற்றும் வெலிவிட்ட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளபபட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 300 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 59 மில்லியன் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025