மோதர முதியோர் இல்லத்தில் 45 பேருக்கு கொரோனா
மோதர பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த முதியோர் இல்லத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பிரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் 98 பேருக்கு பிசிஆர் பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களில் 45 பேருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025