மேலும் 750 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
இன்று (19) மு.ப. 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 15 விமானப் பயணங்களை மேற்கொண்டு வெளிநாடுகளில் சிக்கியிருந்த 750 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களுள் 119 பேர் கட்டாாிலிருந்தும் 48 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை மேலும் 600 இலங்கையர்கள் கல்வி மற்றும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணமாகியுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025