தனது மகனின் வீட்டுக்குச் சென்ற பெண் திடீர் மரணம்
நாவல - சேனாநாயக்க மாவத்தையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெலிகட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் படி, அந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் நாவல பகுதியில் உள்ள ராஜகிரியவில் வசிப்பவர் என்பது தெரிய வந்துள்ளது.
எனினும் குறித்த பெண் தனது மகனின் வீட்டிற்கு செல்லும் போதே இறந்துவிட்டதாக உறவினர்கள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026