மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு Rapid Antigen பரிசோதனை

மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு Rapid Antigen பரிசோதனை

மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு இன்று முதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.

இன்று(18) காலை 8 மணி முதல் இந்த நடைமுறை அமுல் படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி இந்த  Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.