கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொவிட்-19 தொற்றிலிருந்து இன்று மேலும் 701 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் மொத்தமாக கொவிட் தொற்றில் இருந்து 26 ஆயிரத்து 353 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தற்போது சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 224 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.