பொது மக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்!

வெலிசர, இருதய நோய்களுக்கான தேசிய மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளர் ஒருவர் நேற்று மாலை தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் தப்பியோடிய கொரோனா நோயாளர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் பற்றிய தெரிந்தால் தகவல் தருவதற்கு தொலைபேசி எண்களை பொலிஸார் வழங்கியுள்ளனர். 011-2433333 / 119 அல்லது மாபாகே பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் இலக்கம் 071-8591597.