ஓட்டப்பந்தயம் நடத்திய ஒருவருக்கு 90,000 ரூபாய் அபராதம்..!

ஓட்டப்பந்தயம் நடத்திய ஒருவருக்கு 90,000 ரூபாய் அபராதம்..!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் ஓட்டப்பந்தயம் நடத்திய உந்துருளி ஓட்டுனர் ஒருவருக்கு நான்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேலதிக நீதவான் ஆர் எஸ் எம் மகேந்திரராஜா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.