56,600 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!
கொரோனா தொற்று காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதிலிருந்து இதுவரை வெளிநாடுகளில் தங்கியிருந்த 56,600 இலங்கையர்கள் தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவிதுள்ளார்.
கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தொிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025