தோட்ட அபிவிருத்தி சபையின் அனைத்து பணியாளர்களுக்கும் சட்டரீதியாக காணிகளை வழங்கும் திட்டம்..!
காணி உரிமையற்ற மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் அனைத்து பணியாளர்களுக்கும் 3 மாதங்களினுள் சட்டரீதியாக காணிகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவால் உரிய அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணியாளர்களுக்கும் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக 7 பேச்சஸ் காணியினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
திருமணம் பற்றி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. சொன்னதும் இப்படியா ஆகணும்
24 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026