உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்..!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த உண்மையான தகவல்களை நாட்டிற்கு வெளிக்கொணர்வதை கத்தோலிக்க மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.