உணவகம் அமைக்க நிலப்பரப்பு வழங்கப்படவில்லை - மகிந்த அமரவீர மறுப்பு..!
வத்தளை - முத்துராஜவெல பகுதியில் உணவகம் ஒன்றை அமைப்பதற்காக 600 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025