தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 25 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 25 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்