
பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட கருத்து
எதிர்வரும் வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக பல்வேறு உத்திகளின் ஊடாக சவால்களை நிர்வகிக்க வேண்டியுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025