கொரோனாவினால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய அனுமதி இல்லை- சுகாதார அமைச்சர்
தொழில்நுட்பக் குழுவின் இறுதித் தீர்மானம் வழங்கும் வரையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைவாக கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025