
இலஞ்சம் பெற்ற அதிபர் கைது
எம்பிலிபிட்டிய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் தரத்திற்கு மாணவன் ஒருவனை சேர்த்துக் கொள்ள 150,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025