புரவி சூறாவளி தரைத்தொடும் நேரம் அறிவிப்பு...!

புரவி சூறாவளி தரைத்தொடும் நேரம் அறிவிப்பு...!

புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு தரைத்தொடும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.