சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கராபிடிய வைத்தியசாலை சட்ட வைத்தியரின் அதிர்ச்சி அறிக்கை
நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 10,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி - கராபிட்டிய வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தி அதிகாரி ருவாண் நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
வருடமொன்றுக்கு சராசரியாக 50 சிறுமிகள் தாயாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025