நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சரத் வீரசேகர
நாட்டுக்குள் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (30) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025