காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 கைதிகளுக்கு கொரோனா..!
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற சம்பவத்தில் காயமடைந்த கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக றாகமை வைத்தியசாலை அறிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025