வலையில் சிக்கிய ஆமைகளை மீளவும் கடலில் சேர்த்த கடற்படை
மீன்பிடி வலையில் சிக்கிய ஆமைகளை திரும்பவும் கடலில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மீனவர்களின் வலையில் சிக்கிய இந்த ஆமைகள் கடற்படையினரின் உதவியுடன் திரும்பவும் கடலில் விடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.