
குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டு உள்ளார்.
சினிமா செய்திகள்
பிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா
14 January 2021
பஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்
14 January 2021
விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்
14 January 2021
நீ எப்படிடா இப்படி வளந்த..? ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்!
14 January 2021
பிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்!
14 January 2021
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்
25 January 2021
தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்!
25 January 2021