கொரோனாவால் நேற்றைய தினம் 03 பேர் பலி...!

கொரோனாவால் நேற்றைய தினம் 03 பேர் பலி...!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 03 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.