
1000 கிலோ கிராம் நெல் கொள்முதல் செய்யப்படும்-மஹிந்த அமரவீர
உர மானியம் பெறும் ஒவ்வொரு விவசாயிகளிடமும் அடுத்த பருவத்திலிருந்து 1000 கிலோ கிராம் நெல் கொள்முதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025