
மேலும் 369 பேர் பூரண குணம்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 369 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 15,816 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கு உள்ளான 96 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025