கல்முனை பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு மூட தீர்மானம்
கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025