எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்மானிக்கப்படும்

எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்மானிக்கப்படும்

இம் முறை பொது தேர்தலில் வாக்களிப்புக்கு வழங்கப்படும் நேரத்தினை நீடிப்பது தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.