தனிமைப்படுத்தப்பட்ட 60 காவற்துறை அதிகாரிகள்

தனிமைப்படுத்தப்பட்ட 60 காவற்துறை அதிகாரிகள்

பமம்பலப்பிட்டி காவல் நிலைய களப்படை தலைமையத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து அந்த நிலையத்தின் 60 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்.