
தனிமைப்படுத்தப்பட்ட 60 காவற்துறை அதிகாரிகள்
பமம்பலப்பிட்டி காவல் நிலைய களப்படை தலைமையத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து அந்த நிலையத்தின் 60 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025