நீராடச் சென்ற இரண்டு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
ஹிக்கடுவ-தொடகமுவ பாலத்திற்கு அருகாமையில் உள்ள குளத்தில் நீராடுவதற்காக சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 7 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025