ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன..!

ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக 8 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.