முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எட்டாவது முறையாக குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.