யாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் நீர் தேக்கப்பட்ட தடாகத்தில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி..!

நீர் தேக்கப்பட்ட தடாகத்தில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி..!

யாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்காக நீர் தேக்கப்பட்ட தடாகத்தில் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.