வௌிநாடுகளில் இருந்து 381 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளில் இருந்து 381 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கையின் அடிப்படையில் 381 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியம், மாலைத்தீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்தே இவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பிரசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.