இலங்கை துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கை
எதிர்வரும் வாரங்களில் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025