கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 293 பேர்

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 293 பேர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 293 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,324ஆக அதிகரித்துள்ளது.