கொழும்பிலுள்ள யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை
யாசகர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கொழும்பு நகரில் உள்ள மின் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் உள்ள யாசகர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்றை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025