கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்...!
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 373 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டதத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 271 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 46 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 12 பேரும் கேகாலை மாவட்டத்தில் 10 பேரும் காலி மாவட்டத்தில் நால்வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025