கிராம உத்தியோகத்தருடன் முரண்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்...!
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற சென்ற நபர் ஒரு கிராம உத்தியோகத்தருடன் முரண்பட்டதை அடுத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் தாயாருக்கு வழங்கப்படவிருந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தனக்கு வழங்குமாறு கோரியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம உத்தியோகத்தருடன் முரண்பாட்டில் ஈடுப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நோ மேக்கப்!! சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
21 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026