கிராம உத்தியோகத்தருடன் முரண்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்...!
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற சென்ற நபர் ஒரு கிராம உத்தியோகத்தருடன் முரண்பட்டதை அடுத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் தாயாருக்கு வழங்கப்படவிருந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தனக்கு வழங்குமாறு கோரியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம உத்தியோகத்தருடன் முரண்பாட்டில் ஈடுப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
படுக்கையறையில் நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படங்கள்..
02 January 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025