
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
தமது பிரதேசத்துக்குள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் மாவட்டங்களின் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பராமரிப்பதற்காக முடிவெடுக்கும் அதிகாரங்களையும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்
டிடி ட்ரெண்டி லுக்கில் அழகிய ஸ்டில்கள்
01 June 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023