பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..!

பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..!

அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஒரு மாதத்திற்கான மருந்து இல்லாத நோயாளர்களுக்கு நாளை முதல் அஞ்சல் மூலம் மருந்து அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.