நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ள கல்வி அமைச்சு...!

நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ள கல்வி அமைச்சு...!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பத்தரமுல்ல பகுதியில் உள்ள கல்வி அமைச்சகம் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.